பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-30-


விரித்தாள் நடையை! கண்ணையன் கைகளை
முறுக்கிய வாறு முணுகிக் கொண்டே
செருக்கொடு சென்றான்; சேயிழை பின்னர்
புனலொடு திரும்பிய பொழுது 90
கனிவொடு நின்றான் கருத்தனில் நின்றேன்!