பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

سے 37 سا۔ அடிவானச் செம்மு கத்தோ(டு) அவளங்கு வந்து தாத்தா, முடிவாகச் சொல்வீர் உள்ளம் மணத்தின்மே வில்லை என்ருள்: 7 “என்னைநீ மணந்து கொள்ளத் தடையென்ன?’ வென்று கேட்டான்! 'புன்னையில் உள்ள சிட்டுப் போகாது தென்னக் கென்ருள்! 'உன்னைநான் வாழ வைப்பேன் ஒப்பிடு’ கென்ருன்; கிள்ளே பொன்னுக்கோ உள்ளம் இல்லை; பகட்டுவாழ் வாகா” தென்ருள். & "பொருளிலார் வாழும் வாழ்விப் புவியினில் நிலையா தென்முன்! 'பொருளுடை யொருவன் வாழ்வுப் பொழுதெலாம் சேர்ப்பி னும்நல் அருளுடை யொருவன் வாழ்ந்த அரைநொடிக் கொப்பா காதே! அருளொடு பொருளைச் சேர்ப்பின் அவனின்பம் பிறருக் காகும்; 3 அருளிலா வாழ்வு தன்னல் - ஆகுவ தென்ன! அந்த இருளுடை வாழ்வு வேண்டாம்! ஏழ்மையின் இன்பம் மேலே! பொருளினுக் கிசையும் பெண்டிர் புவிதனிற் பலபே ருண்டு! மருளுடை அவரைப் பார்ப்பீர்! மணந்தனை மறப்பீர் என்ருள்: 10