பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 40 — நோதலேன் தாத்தா வந்து நடப்பது நடக்கட் டும்மே! சாதலை ஏற்பேன் அந்தச் சழக்கனை அடையு முன்னே! ஆதலின் வருந்த வேண்டாம் ஆவதைப் பார்ப்போ மென்ருள்! காதலின் நெஞ்சும், அன்பைக் - காத்தலின் மறமும் கொண்டாள்! 3 & இருமனம் கிழவர்க் கொன்ருே, இரங்கிடும் அவளுக் கொன்று செருமனம் கொண்டோன் கொண்ட, சினத்தினுக் கடங்கும்; வள்ளிக் கிருமணம்; ஒன்று காதற் கிசைந்திடும்; ஒன்று சீறும்; இருமணம் அவனுக் கொன்ருே, ஏங்கிடும் புழுங்கு மொன்றே! J. 9