பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 54 – திவலைசூழ் மேகந் தாவித் திகைப்பூட்டும் விண்ணைக் கீறி, அவளே.நா மடைய வேண்டும், என்னினும் அடைவோ மென்ருன்! 17 கண்ணேயன் ஆம்ஆம்’ என்ருன்! கருப்பனும் பார்பார்’ என்ருன்! விண்ணதிர் வகையி ளுலே வெடித்தது சிரிப்பு! வந்து திண்ணையி லமர்ந்த வாறு தேன்மொழி தன்னைப் பற்றி விண்ணள வாகப் பேசி விழைந்தனர் விளைவு காண! | 8