பக்கம்:கொலைக்களம்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 " தமது "முரசொலி" இதழில் 1948-ம் ஆண்டி லேயே அறிவித்துள்ளார். அந்த நிலையில் என்ன? நமது நிலை, கடமை நமது இன்பத் திராவிடங் காண, நமது 'அஸ்திகளைக் கரைத்தாவது இனப் பலியை நிறுத்துங்கள்!' வீணில் 'விழலுக்கு நீர் இறைத்து ஓயாது, எந்தச் சோதனைக்கும் அஞ்சாது, நாட்டு விடுதலையில் நாட்டங் கொண்டு வீரமுழக்கஞ் செய்வீர் செய்வீர்' நாடு. கொலைக்களம் ஆகிவிடாது தடுக்க! கொலைக்களம் ஆனாலும் நாடு வாடாதிருக்க, என்ற கருத்துக் குவியல் களைத் திரட்டி தந்திருக்கிறோம். 'கொலைக்களம்' கலைஞர் கருணாநிதியின் 0 இன்பத் துளி ! துளியைச் துன்பம் நீங்குங்கள்! சுவையுங்கள்! வணக்கம், மு. நமசிவாயம் பண்ணையாளர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொலைக்களம்.pdf/4&oldid=1694750" இலிருந்து மீள்விக்கப்பட்டது