பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

________________

பேசியும் எழுதியும் வருவதை யாவரும் நன்கு அறிவர். இதை மறுத்து - அறிஞர் அண்ணா அவர்கள், ஆணித்தரமான விளக்கம் தந் துள்ள கட்டுரையைப் புத்தக வடிவில் வெளி யிட்டுள்ளோம். இதை மக்கள் படித்துப் பயன் பெறுவார்களென்று நம்புகிறேன். அன்பன் டி.எம். பார்த்தசாரதி