பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

________________

4 73 ருெள்ளகத்தில் இருந்துகொண்டு அகில இந்திய அரசியல் பேசினால்--தப் பண்பாடுபற்றிப் பேசினால். அவர்கள், பிறந்த மண்ணுக்கும் துரோகம் செய்கிறார்கள்' என்பதுதாள் பொருள். அவர்கள். எங்கேயோ இருக்கிற வர்களுக்குஆள் பிடித்துக்கொடுக்கும் கங்காணிகளாகத் அானிருக்கமுடியும்! இது குறுகிய புத்தியால் சொல்வதல்ல பிறந்த நாட்டுக்குப் பசுமை தேடித் தரும் பறந்த எண் ணம்! தத்துவ ரீதியில், 'டைக்காவது தெற்காவது' என்று ஃபனால், அவர்கள் அறியாமையில் முழ்கியிருக்கிறார்கள்- அல்லது துரோகமிழைக்கிறார்கள் என்பதுதான் பொருள் அதுவ விளக்கம் தரமாகத்தான் இருக்கிறது-ஒப்புக் கொள்ளக் டிடிகவே இருக்கிறது. இதைப் படிந்த பிறகு, எவரும், ஒரு அரசியல் என்பது நெகிடு குத்தம் அல்ல என்பதை உணருவார்கள் என்றெல்லாம் தோன்று கிறல்லவா நமக்கு! - ஆயினும், பெரிய இடங்களில் உள் வேர்கள், இதை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்-அதில இந்தியா என்பதுதான் உண்மை. நியாரம் தேவை; சட் உங்என்ன்றனர்-- அவர்களை என்னென்ப? தெளிவற்றவர்கள், பிடி பட்டவர்கள், வாழ்வை நாடு வேர் என்று படியெல்லாம் என் சுற்றி வளைத்துக் சூ குறைத்துக் கண்டன்; சொல்லக் கதம்புச் சாற்றியில் தோய்க் கெடுத்துப் பயன் படுத்துவோம். தமக்கெங்கே. வருகிறத, தீமதி! ம் நான் எல்லோரும் இரைவு ர வேண்டும்,அதற்கான முறையில், கனிவாகப் பேச வேண் ஓர்என்ற பைத்தியக்காரத் திட்டம் கொண்டவர்களா றே! தீர்த்துக் கட்டு! வெளுந்து வாங்கு! என்ற போத்து, வருவதில்லையே நமக்கு--நல்ல வேளையாக!! தெற் காவது வடக்காவது, எல்லாம் ஒன்று என்று. காமராசர் பேசு கிறார், கக்கன் பேசுகிறார், சுப்பிரமணியம் பேசுகிறார். நவஇந்தியா எழுதுகிறது. மேலும் பலர், பலப்பலர்! இவர்