பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

________________

76 என்று அவரைப் பூஜைக்குரியவர:ாக--பொன்னான தலைவ ராகக் கொண்டு விட்டவர்கள் கூறிடக் கூடும். ஆனால், அதற்கும். அவர் இடம் வைக்கவில்லை. "எவர் எவர் லேபில் எப்படி யெப்படி மாறினாலும். தென்னக உணர்ச்சி மட்டும் மறைந்து விடப் போவ தில்லை." தம்பி! அன்று அவருக்கு இருந்த அந்த நம்பிக்கை எனக்கும் உனக்கும், நம் போன்ற இலட்சக் கணக்கானவர் களுக்கும் இன்றும் இருக்கிறது. இதற்காக, தம்மை அப்பாவி கள் என்று ஏசட்டும் - ஆபார நடையினர் என்று தூற்றட் டும்-- கவலை இல்லை - தடிந்த வாழ்வதைகளை உபயோகிப் பது அவருடைய வடிக்கை-கைவசமுள்ள சரக்கு என்பதுதான் நமக்குத் தெரிகிறதே. முன்பு ஒரு சாரர்மீது கோபித்துக் கொண்டார்.- அப்போது, அரோகிகள், கங்காணிகள் இளிச்சவாயர், நாசர் புத்தியினர், கர்ணம் அடிப்போர்,அப்பட்டாமைச் சுருட்டு வோர் - என்று வயினார். இப்பேது நம்மீது கோபம்.நாலு வார்த்தை பேசுகிறார் எப்படிச் சும்மா இருக்க முடியம்? சுறுசுறுப்பான சுபாவம், விறுவிறுப் பூட்டும் வயது!! "இந்த நான்கு மாநிலங்களின் நாகளீகமும் தொன்மை யான திராவிட நாகரிகமாகும்; அதனுடைய பளபளப்பு இடையிலே கொஞ்சம் மங்கி யிருக்கலாம்; இருப்பாலும் திராவிட மாளிகத்தின் கருப்பொருள் இன்னும் தங்கி யிருக்கிறது. "தென்னக்கதின் தனிச் சிறப்பு வாய்ந்த திராவிட நாகரிகத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறோம் நாம். உதய சூரியன் போல் நமது இலட்சியம் எல்லோருடைய கண் களுக்கும் தெரியத்தான் போகிறது. இரவிலே மலையுச்சி யைப் பார்த்தால் இருட்டாக இருக்கிறது. இயற்கை வீதிப் படி சிலமணி நேரத்தில் உதய சூரியன் வரும். உதய