பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

________________

80 மூன்றாம், நான்காம் படிவம் படிக்கும். மாணவர்களைக் கேட்டால் கூட விளக்கம் கிடைக்கும். "திராவிட நாடு பற்றி என்றும் பேபினார், அது. இத நாம் நமது இலட்சியம் கொள்கை, கோரிக்கை Theni 607 நியாயங்களை வேறு எவராலும் முடியாத அளவிற்கு தொகுத்தெடுத்துச் சொல்லியிருக்கிறோம்; சொல்லி வருகிறோம். என்றாலும், காமராசர் திராவிட நாடு என்றால் என்ன? என்று எனக்குப் அரியவில்லை என்கிறார். கிராண்டை நாடு என்றால் என்ன? திராவிட நாடு வேண்டுமா? வேண்டாமா? என்று இந்த மாகிலத்திலுள்ள பள்ளிகளில் மூன்.றம்- நான்காம் படிவங்களில் பயிலும் மாணவர் களுக்கு ஒரு கட்டுரைப் போட்டி வைத்தால் அவர்கள் அழகான விளக்கங்களை எழுதிக் காட்டுவார்கள் வேண்டு மானால் காநுரசர், அவர்களை அணுகுகிற முறையில் அணுகிப் பார்க்கட்டும். தி.மு.கநத்தைப் பொறுத்தவரை, திராவிட நாடு ஏன் என்பதிற்கான விளக்கம் அகும் வேலைமை: படிக் கொண்டு, அந்த விளக்கம் பெற்றேரை ஒன்று டுட்டி திராவிட காட்டை அடைவதற்கான வேலைகளில் ஈடுபடும் கறுவாயில் இருக்கிறது; இந்த கோத்தில் பேசும் ரமராசர் சங்கிடம் விளக்கங்கேட்கிறார்; வேடிக்கையாக அதர்' . இப்படி எல்லாம் பேசினவரே இன்று திராவிட நாடு தனவு என்று பேசுகிறாரே,றோ இந்தக் கொடுமை செய் கிறார் என்று எண்ணி ஆயாரம் அடையாதே. தம்பி! இவர் இன்று சொல்லுகிறார்,வேறு பலர்,முன்பு சொன்ன போது அலச்சியப்படுத்திவிட்டு, அடித்துப் போவிட்டு! நாம் அவர் களின் பேச்சுக்கு எந்த மதிப்புத் தந்தோமோ, அதேதான் இதற்கும். அகிலம் சுற்றிவந்தவன், கூறுகிறேன். கேள்மின் திராவிட நாடு கனவு! என்றார் பண்டித நேரு. அகிலம்