பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

________________

84 பலன் கொள்வது ஒரு ரகம்; தம் வாழ்நாளில் பெரும் பகுதியும். தம் ஆற்றல் முழுவதையும் காட்டித் தீர்த்துவிட்டு வெற்றி கிட்டாது அவசரத்தால் கொள்கையை மாற்றக் கொள் பவர் இரண்டாம் சசுத்தைச் சேர்ந்தவர்கள்; வேறு சிலர் இருக்கிருர்கள் -அவர்கள் உள்ளமே அவ்வளவுதாள்!" தம்பி ! திடீரென்று இப்பொழுது, கொள்கையை மாற்றிச் கொண்டாரே. இவர், எந்த ஏகம்? காளை வயது! கடுஞ் சிறையில் ஆண்டு பல அடைபட்டு உருகி, உடல் கருகி வெளிவந்து பார்த்துத தன் உழைப்பு உறவான தராதது கண்டு மனம் வெதும்பிக் கொள்கையை மாற்றிக் கொண்டிருக்க முடியாது. உள்ளமே அவ்வளவுதான் என்று கூறப்படும். ரகத்தில், சேர்க்க மனம் இயம் தர மிச்சம் இருப்பது? மீண்டும்,அதான் பாரேள் - கிகிறது! இந்த இலட்சணத்தில், நாடு தவ்னைப் பின்பற்ற வேண்டும் என்று வேறு எதிர்ப்? எப்படி என்று கேட்டால்--சன்? முன்பு அதக் கொள் கைத்தாக எப்படியெப்படி அடித்தும் 311935ar69 அதுபோல் இந்தப் புதுக் கொள்கைக்கும் போகிறேன்-. மக்களா சேரமாட்டார்கள்? என்ற கூறுவது. மக்கள் என்ன மெழு -விருப்பம்போல உருவம். பெறச் செய்ய வில்லை. - ஆனால், அண்ணா! முழுக்க முழுக்க நீங்கள் கழகத்நுக்கே பயன்படவேண்டும் என்று மோசனை கூறினாரயம் - கலைத் தொடர்பு வேண்டாம் என்றாரயம், கேட்க வில்லையாம், அதுதான் கோபமாம்! அப்படியா தம்பி! யோசனை என்ன? புத்திமதி கூறட் டும்; பரவாயில்லை; நான் இப்பொழுது, கழகக்காரியத்தைக் கவனிக்கும் அளவுடன், யோசனை கூறுபவரின் அலுவலை ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறய் அல்லவா? மணி மூன்று விடியற்காலம். எழுதிக் கொண்டிருக்கிறேன்: இது முடிந் ததும் ஆங்கில ஏட்டு வேலை இருக்கிறது. கலை உலகுத்