பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிது உண்மை தான் உலகம் இனிதுதான்..... கலகம் விளைவிக்கும் கயமைகள் கண்முன் தோன்றாதொழிந்தால் உலகம் இனிதுதான் பொன் இனிதுதான் விலங்காக்கிப் பூட்டும் விவேகமில்லாச் செய்கை வேண்டாம்... கொடிது... பெண் இனிதுதான் பிரியமுடன் துணையாய்ப் பேணாமல் மதிக்காமல் போகப் பொருளாக்கும் புன்மை கொடிது. 146 0 மீரா