பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிகாலை தாமரைக் குளத்தின் கரையில் இருந்து தகதகக்கும் தண்ணீர்க் குடத்துடன் கண்ணுக்குள் புகும் கவிதை வரிகளாய்க் கலகலப்புடனே சிரித்துப்பேசி அன்ன நடை யிடும் சின்ன மயில்களின் அழகிய ஊர்வலம் கானா விட்டால் அதிகாலை செத்துப் போகும். 182 0 மீரா