பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெட்கத்திரை என் அறையைத் திறந்த அடுத்த வினாடியே அத்துமீறிப் புகுந்து வம்பளப்பாள்..... ஏதேனும் எழுதத் தொடங்கினால் பேனாவைப் பிடுங்கிப் பெரிய சித்திரலேகை போலக் கண்ணால் என்னை அளந்து பார்த்துப் படம் எழுதுவாள்; கட்டபொம்மன் மீசை வரைந்து கலகலவென்று சிரிப்பாள்.... 38 0 மீரா