பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கை சாய்ந்து கிடப்பார் அப்பா திண்ணையில்.... ஒய்ந்து போய் ஒடுங்கி உட்கார்ந்திருப்பாள் அம்மா கொல்லையில் நான் கூடத்தின் முன்னால் கூரையைப் பிய்த்துக் கொடுக்கும் சூரிய ஒளியைச் சுகமாய் மேய்ந்து கொண்டிருப்பேன் கண்ணால், 94 0 மீரா