பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்தகுதி உரைகல்லால்; பொன்னுரைகல் கட்டளைக்கல். நன்மக்கள் தகுதிக்கோ தம்செயலே உரைகல்லாம். வரும்பெருமை சிறுமைக்கே உறும்செயலே உரைகல்லாய் அருஞ்செயலே செயவேண்டும்; திருவள்ளு வர்சொன்னார்;

'பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்”

(குறள்: 505)

57