பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

மலையெதிர்ந்தே வந்திடினும்

மார்பெதிர்ந்த தமிழர்கள் தலைவணங்கித் தகாதோர்க்குத்

5ಣ,7857ಹಹಹ நிற்பதோகாண்1 கலைவளர்த்த தமிழ்க்கலைஞர்

கயமையினார் உண்ணவிரி

இலைவளர்க்க வாழ்தனன்றோ!

இலையோகாண் தன்னுணர்வே?

- 88

மொழிப்பற்றே விழுப்பற்றாய்

மொய்ப்புற்றோன் முழுத்தமிழன்; பழிப் பற்ற விழிப்புற்றுப்

பதைப் புற்றுத் தமிழ்க்கிடரை அழிப்புற்றுக் களிப்புற்றோன் இழிப் பற்ற மறத்தமிழன்; செழிப்புற்ற செந்தமிழ்ப்பேச்

சுறப்பெற்றோன் செழுந்தமிழன்.

89