இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை இளஞ்சேரன்
மலையெங்கே எதிர்த்திடினும்
மானமங்கே காப்பதற்குப் பாய்ந்தே தலையங்கே தடிந்தேனும்
தந்திடுவார் உயிரங்கே, மாய்ந்தே; அலையங்கே எழுந்ததென
அலைக்கழிந்த தமிழரீர்,தும் பொன்றாக் கலையெங்கே? மானமெங்கே?
கவினெங்கே? நாணமெங்கே? நன்றோ!
102 (நெடிலடி
ஆசிரிய விருத்தங்கள்)
68