இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
சந்துவிட்டால் வந்துவிட்டேன்' என்றே ஒடிச்
சளைக்காமல் தமைப்புகழ்ந்து சார்ந்து நின்று, பந்துவிட்டால் தனைப் பற்றும் பான்மை போலே
பலபயனும் பற்றி நின்று பதவி கொள்வார் எந்தவகைப் பயன்பெறலாம் T,,” என்றே
எத்தவறும் செய்வதற்கே இணங்கி நிற்பார்; இந்தவகை மாந்தரினால் ஏற்றம் ೯TEುಖr
இழிசெயலாய்ப் போவதுமோர் அவலம் அன்றோ? - | 23
தாயன்பை நன்குணர்ந்த t தனயன் அன்றோ
தாய்மொழியைப் போற்றுகின்ற தகவைப் பெற்றுத் தாய்நாட்டைப் பேணுகின்ற தக்கோன் ஆவான்; தன்விரலைத் தான்இயக்கத் தெரியா மூடன் தோயின்ய யாழ்இயக்க வல்லான் கொல்லோ? - தொல்தமிழின் தகவறியான் தூயன் ஆகான்; வாயின்பம் எனப்பிறரைத் தூற்றும் வாயான் வளர்த்துவிட்ட தாய்மொழிக்கும் தாய்க்கும்
- - பொல்லான். | 24
77