இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
பண்புடையார்ப் பட்டுண்டாம் உலகம்’ என்றார்:
பண்பின்றேல் உலகம்மண் ஆகும் என்றார்! பண்பென்றால் பாடறிந்தே ஒழுகல்' என்றார்;
பண்பில்லார் அரம்எனினும் மரமே” என்றார்; பண்புடைமை பகை நட்பாக் கொள்ளும்" என்றார்;
பண்பின்றேல் அன்பில்லை, இல்லை" என்றார் பண்பொன்றே மக்கள் அடை யாளச் சின்னம்;
பண்பென்னும் உயிர்கொண்டு பணைத்து
வாழ்வோம். so . | 29 நிகழ்தமிழர் பண்பாட்டை நிலைநி றுத்த
நினைவெல்லாம் தமிழ்மரபில் நிறுத்த வேண்டும்; திகழ்தமிழில் ಹಣಖಕಿ೧Frbಹಣೆ திருத்தி வைத்துத்
தய்க்கின்ற கலப்படத்தைத் தீர்க்க வேண்டும். புகழ் தமிழ்நா டெனச்சொல்லப் புகட்டும் கல்விப் +
பயிற்றுமொழி ಫApಹಲ பதித்தல் வேண்டும் ; முகிழ்தமிழ்நூல் பகுத்தறிவின் முழுஒட் டத்தின்
முனைப்போடு மிகப்பலவாய் முடுகல் வேண்டும்,
| 30
(எண்சீர் -
ஆசிரிய விருத்தங்கள்}
80