பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

"ஊர்பறிக்கும் வணிகரவர் மிக்கார்;

"ஊதாரி'ச் செலவினத்தார் ஆள்வோர்;

நேர்மையதை விற்றுவளர் செல்வர்;

நெடுந்துக்க மந்தைகளாம் மக்கள்; பேர் இவற்றின் அறிகுறியே கண்டீர்,

பெரும்படைஞர் ஆட்சிமூண்ட தென்றே ஊர்சிரிக்க நீசிரித்தாய் போலும்!

உன்சிரிப்பை அடக்களவர்க் கேலும்?

175 (அறுசீர்

ஆசிரிய விருத்தங்கள்)

|0}