இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
"ஊர்பறிக்கும் வணிகரவர் மிக்கார்;
"ஊதாரி'ச் செலவினத்தார் ஆள்வோர்;
நேர்மையதை விற்றுவளர் செல்வர்;
நெடுந்துக்க மந்தைகளாம் மக்கள்; பேர் இவற்றின் அறிகுறியே கண்டீர்,
பெரும்படைஞர் ஆட்சிமூண்ட தென்றே ஊர்சிரிக்க நீசிரித்தாய் போலும்!
உன்சிரிப்பை அடக்களவர்க் கேலும்?
175 (அறுசீர்
ஆசிரிய விருத்தங்கள்)
|0}