பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சறிந்த உண்மைகளை விஞ்சிவரும் பட்டறிவைக் கொஞ்சுதமிழ்த் தாய்மொழியின் செஞ்சொலினால் பாடுகின்றேன்.

பாடாமல் விட்டுவிடின் சூடாகும் என்நெஞ்சம்; கூடாது சூடெனவே பாடிவைத்த வள்ளுவர்சொல்: 'தன்னெஞ் சறிவது பொய்யற்க; பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்"

- (குறள்: 293)

..[05