இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நெஞ்சறிந்த உண்மைகளை விஞ்சிவரும் பட்டறிவைக் கொஞ்சுதமிழ்த் தாய்மொழியின் செஞ்சொலினால் பாடுகின்றேன்.
பாடாமல் விட்டுவிடின் சூடாகும் என்நெஞ்சம்; கூடாது சூடெனவே பாடிவைத்த வள்ளுவர்சொல்: 'தன்னெஞ் சறிவது பொய்யற்க; பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்"
- (குறள்: 293)
..[05