இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
35. நிறைப் பத்து.
நிறையென்றால் கற்பொழுக்கம்
நுல்-நில்-இன் சொல்வளர்ச்சி, மகிழ்ச்சி, மாட்சி, நிறைவு,துலா, மறைகாத்தல், -
மரபமைதி; பெறுபயன்கள் பொருளாய்க் கண்டேம் கறையில்லா இவைகொண்டு
கவனமுடன் கடைப்பிடியாய்க் காணில், இன்பம். உறைவாழ்வாம், முழு நிறைவாம்;
உயர்திணைக்கு நிறைவேற்றம் வேறாய்க் ಹಣ್ಣಿ
அவள்ஒழுக்கம் கற்பென்றும் -
அவன் ஒழுக்கம் நிறையென்றும் ஆன்றோர் கண்டார்; அவள்பரத்தை என்றிட்டால்
அவன்பரத்தன் என்கின்ற நூற்சொல் கண்டேம்; அவள்கெட்டால் அலறுகின்ற -
ஆணழகன் தான்கெடுதற் கழவேண் டாமோ? எவள்கெட்டால். எவன்கெட்டால் .
எமக்கென்ன என்றிருந்தால், ஒழுக்கங் ಹಣ
117