இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை, இளஞ்சே,
கருவறையில் காத்தளித்த
கனிவுத்தாய், அறிவறையை அளித்த தந்தை இருவரையே உயிருடலாய்,
இன்னுயிர்கள் உடன்பிறப்பாய் இணைத்துக்
கண்டேம், பெருவரவாய் நற்பெயரைச்
சிறுசெலவாய் இல்லறத்தைத் தமிழ்நூல் தொண்டு புரிவதிலே பெருமகிழ்வைப்
பிறர்க்குநலம் பேணுதலைப் பிறழக் கானேம்,
- 203
என்னென்பேம் என்னென்பேம்
எழிற்றமிழைப் புகட்டுங்கால் ஏறும் மாண்மை! பொன்னென்பேம் செல்வத்தில்; -
பெண்ணென்பேம் இன்பத்தில்; பெருமை கண்டேம்; தின்னென்றே அமுதத்தைப்
பூணென்றே வைரத்தைத் திரட்டி வைத்தால் ಅನ;೧Tip மதித்தவற்றை
மறுக்கின்ற மாந்தரை இம் மண்ணிற் கானேம்,
204
| | 8