இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
வணிகத்தால் பொருன்நிறையும்;
வடிவழகால் கண் நிறையும்; வளஞ்சேர் ஊட்டம், அணிகளினால் உடல்நிறையும்;
அளவளாவல் இல்லத்தும், புறத்தே செய்யும் பணிகளையே திருத்தமுறப்
படைப்பதனால் மனநிறைவே பதியக் கண்டேம்; மணிமணியாம் பலநிறைவும்
மனநிறைவைப் போல் நிறைவை மலர்த்தல்
கானேம். 205
பகுத்தறிவும் நூலறிவும் -
இருதட்டாய்ப் பட்டறிவு கயிற்றுக் கோப்பாய், வகுத்தஇலக் கணங்கோலாய்,
வளைக்காத நேர்மையதே வடித்த முள்ளாய்த் தொகுத்துவைத்த நூல் ஆய்வைத்
தொடர்புள்ள வாழ்வைச்சீர் தூக்கிக் கண்டேம்; புகுத்தித்தம் கருத்தைவலி
யுறுத்துவதும் வருத்துவதும் பொருத்திக் காணேம்
- 206
! [9