இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
36 குறைப் பத்து.
'கற்றதனால் ஆய பயன்
என்கொ'லெனுங் கருத்துடைய குறளைச் .
சொல்லிக்
• ற்றவரைச் சாடிடுவார்.
கடவுளருள் பெற்றவராய்க் கருதல் கண்டேம், 'கற்றதனால் ஆயபயன்’
கவின் அறிவின் தாள்.அளவுங் காணல் என்றே கற்றவரே அறிந்திடுவார்
கடவுள்எனும் போர்வைக்குள் கவிழ்வோர் காணார்
2| |
'ஒழுக்கமுளான், அறிவுடையான்,
இறையன்பைக் கொள்ளாமை இழுக்கம், என்றால்
'ஒழுக்கமதில் அறிவதனில்
இறையில்லை என்கின்ற இழுக்கம் கண்டேம்;
களுக்கென்றே நகுமுல்லை
கருநிறத்தில் பூக்கவில்லை; கமழா தென்றே சுளுக்கேறிக் கூறுவதில்
தடுண்டு, பொருளில்லை; சுவையுங் கானேம்.
- 2/2
f 22