இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
42. பிழை ஒரு கொலை.
எம்பெருமான் திருவருளால் ஒருவர்
எழில்ம கட்கே 06Tip..ಹಹ எண்ணி அன்பழைப்பை அச்சேற்றக் கொடுத்தார்;
அச்சகத்தார் எம்பெருமான் சொல்வில்
முன்பமைந்த புள்ளியதை விட்டார்;
"முழுத்தத்தில் எம பெருமான் நின்றார். பின்பொருவர் வாழ்த்துவதற் கெண்ணிப்
பெருகிவாழ்க காவிரிபோல் என்றே, எழுதுங்கால் மகரத்தின் புள்ளி 302 - எட்டவைத்தார்; வாழக்கா விரியாய்ப் பழுதாகிப் போயிற்று காண்பீர்! பைந்தமிழிற் புள்ளியொன்று
தள்ளின் முழுதுமந்தப் பொருள்மாறிப் போகும்;
முனைப்பான கருத்தெழுத்திற் கொள்ளின் அழுதுநையுந் தமிழ்அமுதாய் வாழும்: .
அதையருந்தித் தமிழினத்தார் வாழ்வர்.
303 முழுத்தம் முகிழ்த்தம் - முகூர்த்தம்
i54.