இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
கண்ணகி தன்சிலம்பும் - மேகலை’
கன்னித் துறவதுவும் பண்ணொடு கூத்ததுவும் - செந்தமிழ்
பணைக்க நிற்பதுகாண்! -
334 தேவர்'சிந் தாமணி'யே - தேன்சுவை தேக்கும்.முத் தொள்ளாயிரம்’ மேவு நன் ஒால்காரிகை - எனும்பல்
மேன்மைகொண் டிசைப்பதுகாண்!
335
நாவுக் கரசரியல் - ஞான
சம்பந்தர் தேனிசைச்சொல்
பாவுக்கு மாணிக்கமும் - சுந்தரர்
பாட்டும் தமிழ்க்கணிகாண்!
336
கம்பர் கலையதனால் - சேக்கிழார்
கணிதமிழ்ச் செஞ்சொலினால்
செம்மைச் செயங்கொண்டார் - கலிங்கச்
செழும்'பர ணிச்சுவையால்,
337
17|