பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

குமர குருபரரால் - தூய நம் மாழ்வார்இ ராமலிங்கர் கமழ் புகழ்ச் சுந்தரனர் - மீனட்சி

சுந்தரர் பேரறிவால்.

. 338

தங்கம் எடுத்ததென - நம்மரும்

சங்கநூல் கொண்டுதந்த பொங்கு தமிழ்த்தாத்தா - உ. வே. சா.

பொற்பால் பொலிந்திடுங்காண்!

339

பாவுக் கொருபுலவன் - பாரதி பாட்டில் தனிப்புகழ்காண்!

தேவிக் கொருமழலை - செந்தமிழ்

தேக்கி வைத்ததுகாண்!

தனித்தமிழ் மறைமலையால் - தென்றல்

தருந்திரு. வி.க. தன்னால் இனித்தசோ பாரதியால் ட செந்தமிழ்

இயங்கும் தனிப்பொறிகாண்!

- 34}

I72.