இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
குமர குருபரரால் - தூய நம் மாழ்வார்இ ராமலிங்கர் கமழ் புகழ்ச் சுந்தரனர் - மீனட்சி
சுந்தரர் பேரறிவால்.
. 338
தங்கம் எடுத்ததென - நம்மரும்
சங்கநூல் கொண்டுதந்த பொங்கு தமிழ்த்தாத்தா - உ. வே. சா.
பொற்பால் பொலிந்திடுங்காண்!
339
பாவுக் கொருபுலவன் - பாரதி பாட்டில் தனிப்புகழ்காண்!
தேவிக் கொருமழலை - செந்தமிழ்
தேக்கி வைத்ததுகாண்!
தனித்தமிழ் மறைமலையால் - தென்றல்
தருந்திரு. வி.க. தன்னால் இனித்தசோ பாரதியால் ட செந்தமிழ்
இயங்கும் தனிப்பொறிகாண்!
- 34}
I72.