இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
தந்தை பெரியார் நா - ஊட்டிய
தன்மானக் கருத்தால்
நந்தம் அறிஞர்அண்ணா - நாட்டிய
தமிழ்நா டெனும்பெயரால்,
பாரதி தாசனெனும் - புரட்சிப்
. பாவேந்தர் தேன்பாவால், சீரதி கம்பெற்றே - பகையைச்
சீறியே வெல்வதுகாண்!
இயற்புல வர்குழந்தை - இயற்றிய
இராவண காவியமும் நயப்புடை நாமக்கல்லார் - நல்கிய
நற்கவியும் அணிகாண்!
விண்ணில் ஒளிர்மீன்கள் . கணக்கில்
விரிக்க ஒண்னுமோகாண்;
எண்ணில் தமிழ்நூல்கள் எண்ணில்
எண்ணும் கிடைக்குமோகாண்!
173
342
343
344
345