பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

தமிழ்தமிழ் என்றுசொல்ல - வாயினில்

தண்ணெனத் தேனாறாம்; தமிழொன்றை எண்ணிடிலோ - வாழ்வினில்

தங்கிடா இன்பமுண்டோ?

346

இடைச் சீர் விட்டிசைக்கும் ஈரடிக் கலித்தாழிசைகள்)

174