இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
'தைப்பொங்கல் தமிழ்த்திருநாள்
தமிழ்த்திருநாள் என்பதற்கு மெய்ப்பங்காய்த் தமிழ்நூல்கள்
மெருகமைந்த செய்யுளிலும்
தெய்ப்பில்லா உரைதனிலும்,
தொகுத்தமைத்தும் தாம்படைத்தும் மெய்ப்பொங்கல் பொங்குதற்கே
முதற்பொங்கல் நாமிடுவோம்.
363
என்றெண்ணி இக்குறிப்பில்
எடுத்தமைத்தேன் பேழையிலே;
நன்றெண்ணி இக்குறிக்கோள்
நடைமுறையில் வருவதற்கே துன்றெண்ணம் கொளஉமை நான்
தொழுதுபணிந் தேன்'என்றாள். குன்றன்ன தோளுடையான்
குனிந்ததலை நிமிர்ந்திட்டான்:
364
(தரவு கொச்சகக் கலிப்பாக்கள்)
| 86