இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
"இயல் என்றும் இசை'என்றும்
'கூத்'தென்றும் முத்தமிழாய்
இயற்றிவைத்த கரணியத்தை
இயம்பவேண்டும் ஐயா;
இயல்பதனை யானறிய மெய்யா?
"இய்ல்'எண்ணம் இலக்கியமாய்,
இனியபேச் சிசையதுவாய்,
இயக்கம்.அது 'கூத்'ததுவாய்
இயற்றிவைத்தார் பையா;
இவை மூன்றும் வளர்க்கவேண்டும் மெய்யா.
387
"இல்"என்றும் மனை'என்றும்
'வீடென்றும் தனித்தனியாய்
இருப்பிடத்தைக் குறித்துவைத்த
எண்ணம்என்ன ஐயா?
இதில்மாற்றம் இல்லைஎன்றால் பொய்யா?
216