இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை, இளஞ்சேரன்
பழிவளர்க்கும் பொருளமைத்துப்
பக்குவமாய் நீ,என்பார்;
மொழிவளர்ப்பாய் வயிறுவளர்த்
தொழிகின்ற இவர்சில்லோர்.
- தாழிசைகள்
இவ்வணம், - தனிச்சொல்
தேராத் தமிழரின் தீராச் செயலினால் காராக் கருணைக் கிழங்கெனக் கருத்து, வெந்த சேப்பங் கிழங்கென வெளுத்து நொந்திடச் செய்து, நோவுற வைத்தனர். உன்முகம் உணக்கும் உமிழ்செயல் உணர்ந்தேன்; 'என்மகன் ஆணை’ என்றேன், கவிஞனேன்; கவிதைக் குமரியே, கண்ணே!
புவிதனில் உன் புகழ் புரிவதென் தொழிலே!
- சுரிதகம்
(நேரிசை ஒத்தாழிசைப் கலிப்பாl
238