இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
, إليه
57. சாவில் உயிர்,
தூய தமிழ்த் துணை
வாயை நெகிழ்த்தனை, நாவை நெளித்தனை; தாயை நிகர்த்தனை; தூய தமிழ்த்துணையே!
வாயை அமிழ்தாக்கு வாய்.
439
சொல்லை விரித்தனை: சோர்வை இரித்தனை; எல்லை வகுத்தனை, நல்லை தமிழ்த்துணையே!
சொல்லைச் சுவையாக்கு வாய்,
440 வாழ்வை விளக்கினை; வாகை துலக்கினை; வீழ்வை விலக்கினை; வீரத் தமிழ்த்துணையே! வாழ்வை வளமாக்கி வாழ்.
44 |
[வெள்ளொத் தாழிசை)
239