இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
பயிலற் கெளியஇயல் பருகற் கினிய இசை
பயனுக் குரிய நடிப் பருளினள் - நலம் படியப் புறம் அகங்கொள் பொருளினன் - நிலம் வாழவேநெறி சூழவேதுயர் வீழவேவளம் ஆளவேமுறை
பகரக் குறளணிகொள் திருவினள் - சுவை பழுநப் பலபெருநூற் றிரளினள்,
பயிரிற் பசுமையெனப் பரிவுற் றெமதுகணிப்
பனுவற் பொலிவதனிற் கனிகுவள் - மொழிப் பணியில் எமக்கொருபொன் வணிகுவள் - புல வோரையாள் நறும் பாவையின்று நல் லோரைமேலுறும்
பாரையாளுகை பெருகற் குரியவெற்றி துணிகுவள் - அனை
பெருமைத் தமிழ்த்திருவை அணிகுவம்.
- 452
(இடை தனிச்சீர் வீட்டிசைக்கும் இருபதின்சீர்ச் சந்த விருத்தம்)
245