இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
கொன்னே கொல்வாய்; கூடாதேடா, விடு' என்றான்;
பின்னோன் மீற, முன்னோன் இல்லம் புகுந்தனனே.
455 (கலித்துறை)
வீட்டினுள் தந்தை
விளைத்த சினத்தை வெடிக்கவிட்டுக் கேட்டியோ, தங்கை
கெடுநிலை; கேடன் எவனுடனோ
நீட்டினள் கம்பி:
நிறைபழி பெற்றேன்; தமிழ் பயின்றேன்;
ஊட்டின கன்றே
உதைத்தென ஆயினன்' என்றனரே.
456 (கட்டளைக் கலித்துறை)
.ஒப்பிய காதலர் ஒழுக்கத்தைப் பெற்றோர்
தப்பெனில், மணப்பவர் தழுவியே மறைவதை,
அப்பா அகப்பொருள் இலக்கண, இலக்கியம் செப்புமே உடன்போக் கெனப்பேர்; தங்கையும்
அப்படிப் போயினள்; அப்பா,நாம் தேடிப்போய்க்
250