இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
೧uಆಹGಹT®ಹಿ அன்புடையார்; ஆனால்
பிறக்காடும் புன்பழைமை கொள்வார்; தருக்காடும் வேங்கைக்கும் அஞ்சார்;
குறுக்கோடும் பூனைக்கோ சோர்வார்; திருக்காடும் பகைக்கும்பின் வாங்கார்;
தெருக்கோடி மொட்டைவரின் தாங்கார்; உருக்காடும் தமிழ்மரபில் வந்தார்;
உறும்வாழ்வில் பிறமரபே கொண்டார். 474
மாலையிட்டு மணந்தக்கால் வாழ்வை
மலர்விரித்து மணந்தந்தாள் என்றும் பாவையிட்ட பனிமொழியாள் என்றும்
பண்'என்றும், கண்,பொன்னே என்றும் சோலைவிட்ட தென்றல்'என்றும் இன்பாய்க்
சொல்லடுக்கிக் குலவிடுவார் : இங்கே ஆலைவிட்ட புகைக்கூடாய் ஆனார்;
ஆரணங்கோ பேய்,நாயாய்ப் போனார். 475
264