பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

மனைவிட்டுப் புறப்படுங்கால் மக்கள்

மனையாள்பால் மனந்தொட்டுப் பேசி எனைவிட்டுப் பிரிந்திருப்பீர்; யானோ

எடுத்துவிட்ட செயல்தொடுத்து முடித்துச் சுனைவிட்ட நீரெனவே வருவேன்;

சுளைவிட்ட தேன்சுவைகாள்' என்றே நினைவெடுத்துச் சொல்லிவிட்டுச் சென்றால்

நிகழ்ந்திடுமோ "எங்'கென்னுஞ் சொல்லே?

476

பணம்விரிக்கப் புறப்படுவேன்; நாளை

பழையனூர் சென்றிடுவேன்; முல்லை

மணம்விரிக்கும் நேரத்தில் வருவேன்;

மனம்விரித்துக் காத்திருப்பீர்' என்றே

குணம்விரித்துச் சென்றிடுதல் நல்ல

குடும்பத்துத் திருவாளர்க் கழகாம்

சினம்விரித்துச் சீறிவிழுள் தேகல்

சிரிக்கின்ற தெருவாழ்வுக் கழகாம். 7

. 477

265