பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயக்கொண்ட மழைநீர் ஓர்

உயிர்க்கொடையாம்; அதன்விளைவாய் இயற்கையதன் பரிசளிப்போ வியத்தக்க பலகோடி,

செயற்கையெலாம் இயற்கையதன்

முயக்கமதால் முகிழ்ப்பனவாய் நயத்தக்க நலமளிக்கும்

இயற்கையிதைக் குறள்கூறும்:

'நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்

வானின் றமையா தொழுக்கு”

(குறள் 20)

267