இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பெயக்கொண்ட மழைநீர் ஓர்
உயிர்க்கொடையாம்; அதன்விளைவாய் இயற்கையதன் பரிசளிப்போ வியத்தக்க பலகோடி,
செயற்கையெலாம் இயற்கையதன்
முயக்கமதால் முகிழ்ப்பனவாய் நயத்தக்க நலமளிக்கும்
இயற்கையிதைக் குறள்கூறும்:
'நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு”
(குறள் 20)
267