இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
பல்வகையாய் மரமெல்லாம் இனிமைப்
பயன்தந்து ಅಹTಖ, ஒளிகொள் பல்லுக்கே Bము,శిఖ இரண்டும்
பயன்,உறுதி என்பதற்கென் பொருளோ? வெல்லுவதே தன்மையெனப் பெரிதாய்
வெறிவாழ்வு கண்டாலும், இனிதாம் சொல்லுக்குள் உண்மையினை நிறைவாய்ச்
சொரிந்துநிற்க வேண்டுவதன் குறியாம்!
- 80
ஒப்பில்லா இறையொன்றே அறிவாய்
ஒண்பொலிவில் நின்றிலங்கும் என்பார், குப்பைபோல் பலகடவுள் உருவாய்க்
குவலயத்தோர் கொள்வதெதன் குறியோ? துப்பொன்றாம் மெய்விட்டுக் கொடுமைத் தீதாம்பல் பொய்கொண்டு சிறுமைத் தப்பான வழிநடந்து மருளாம்
தற்குறியாய்த் தீர்வததன் பொருளாம்!
48 |
270