பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/312

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கவிதைகள்



பொலிவுடைய பலபொருள்கள் சுவையாய்ப்
பொதிந்திருக்க இயற்கையதில் குவையாய்.
மலிவுதரும் முகில்கண்டு மயிலே
மகிழ்தோகை விரிப்பதெதன் குறியோ?
நலிவுகொண்ட மக்கட்கே வளமாம்
நறுவாழ்வை நல்லுரையால் நவின்று
வலிமைதரும் அறிஞர்க்கே விழாவாம்
வகைசெய்ய அறிவிக்கும் பொருளாம்!

482
[அறுசீர்
ஆசிரிய விருத்தங்கள்]






271