பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

'பிறைநிலவே, பிரித்தெடுத்த உதடே போல்வாய்! பிஞ்சுடல்கொள் அமுதமொழிப் பசுங்கு ழந்தை நிறைநுதலின் உருவுடையோய்' Tr3D பல்லோர் நிற்புகழ அதற்கலர்ந்த நிலாப் பிறையே! 'குறையுற்றுத் தேய்ந்திட்ட இலாடம் நீயே; குப்பையிலே கிள்ளியெறி நகமே போல்வாய்; உறையெடுத்த சிறுவாளே என்றே உன்னை

உரைத்திட்டால் உடல்அழிந்து மறைந்தோ போவாய்?

485

(எண்சீர்

ஆசிரிய விருத்தங்கள்)

273