இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
64.பாக்களில் பூக்களை வைத்தால்...!
பூக்களைப் பாடிட வேண்டும் - மனப்
பூரிப்பு எல்லையைத் தாண்டும்; பாக்களில் பூக்களை வைத்தால் என்றும்
பூக்களும் வாடாத முத்தாம்.
486 நீரிலே பூத்ததே உலகம் அது -
நீர்ப்பூவாய் என்றுமே உலவும்: பாரிது பூவுல கென்றே - நறும்
பூவால் பெயர்பெற்ற தன்றே.
487 பூவால்தான் காய்நெல்லும் விளையும் - அவை 'பூவா'வாய்ப் பசிநோயும் களையும், சாவாமல் காக்கின்ற விருந்து - பூவின்
சாற்றினால் உண்டாகும் மருந்து".
- 488 அழகிற்குப் பூவன்றோ பரிசு - பூவின்
அழகின்றேல் உலகமே தரிசு;
'உலகினில் உயர்ந்தது பூவே - என்றே
உரைப்ப தகராதி நூலே".
48%
AAAAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAA SA SA A AA AAAA AAAASAAAA
- பூவா குழந்தை மொழியில் உணவு
274