இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகன்
இன்னதென் றென்னால் இயம்ப இயலா தென்ன தகமெலாம் அயர்வதை அறிந்தேன்; 'தன்னலங் கருதாத் தக்கோர் தோன்றிட
உன்னிடங் குறியென உரைத்தனள் அன்னையே.
- 529 குடியாய்க் கொண்டு குளிரெனை வாட்டப்
பிடியாய் நடுக்கம் பிடித்திடப் பசும்பொன் *தடியாய் மின்னல் தகர்ப்பேன்’ என அஞ்சித் துடியாய்த் துடித்தே இடியாய்க் கத்தியே, குலையைத் தள்ளியே குலைந்திடும் வாழைபோல், 530
கொலைசெய் கருவியாம் அழகமை மலர்போல்,
விலையிலா மக்களை விண்ணின்று மாரியாய்
மலையினிற் பொழிந்து மறைந்தொழிந் தேனே.
53 | விண்னெலாம், நிலமெலாம் வெருவியே நடந்ததால்
எண்ணிலாத் துன்பங்கள் எய்தினும், என்னால் மண்ணுளோர் வளமெலாம் மலிந்து மகிழ்வதை எண்ணினேன், உண்டேன் 'சத்துவக்கும் இன்பமே.
- 532
- தடி - தடிக்கம்பு; மின்னல்.
285