இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
கோவை. இளஞ்சேரன்
நீரெனத் தோன்றினேன்; ஆறென ஓடினேன்;
வாரலைக் கடலென வளர்ந்தேன்; ஆவியாய் நேரிலா முகிலாய் நேர்ந்தேன் வாழ்த்திடப் பாரெனும் மடந்தைக்குப் படைதன் மழையே.
[கலி விருத்தங்கள்]
286
நீரெனத் தோன்றினேன்; ஆறென ஓடினேன்;
வாரலைக் கடலென வளர்ந்தேன்; ஆவியாய் நேரிலா முகிலாய் நேர்ந்தேன் வாழ்த்திடப் பாரெனும் மடந்தைக்குப் படைதன் மழையே.
286