பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/327

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
கோவை. இளஞ்சேரன்

நீரெனத் தோன்றினேன்; ஆறென ஓடினேன்;
வாரலைக் கடலென வளர்ந்தேன்; ஆவியாய் நேரிலா முகிலாய் நேர்ந்தேன் வாழ்த்திடப் பாரெனும் மடந்தைக்குப் படைதன் மழையே.

[கலி விருத்தங்கள்]







286