இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
74. சிலையில் ஓர் ஆண்மை மலை.
நாகையில் பிறப்பை வைத்தார்;
நா.,கையில் தமிழை வைத்தார்; ஒகையில் துறவை வைத்தார்;
ஒளியினில் இறைமை வைத்தார்; வாகையில் வாழ்வை வைத்தார்;
வகைவகை நூல்கள் வைத்தார்; ஆகையால் சிலையை வைத்தோம்; அவர்நெறி செயலில் வைப்பீர்
597 1.அறுசீர் ஆசிரிய விருத்தம்)
- நாகப்பட்டினத்தில் நிறுவப்பட்டுள்ள நிறைதமிழ்ச் செம்மல் மறைமலையடிகளார் முழுஉருவ வெண்கலச் சிலைப் பீடத்தில் கல்வெட்டாகப் பொறிக்கப் பெற்றுள்ள பாடல்
3|8