பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

விடுத்துத் தெளிந்தும்,

தொடுத்துக் கிளர்ந்த நடைமுறையே எடுத்துக் குவித்த

எழுத்துத் திறலினர் பெர்னார்டுசா,

6|| ||

நகைச்சுவை பெய்து

நடத்திய நாடகம், கட்டுரையால் பகைச்சுவை கண்டவர்;

பார்த்தவர் மூட்டும் தடைகளெனும் புகைச்சலை வென்று

புதுமை புரிந்தே பொதிகருத்து

வகைச்சுவை தந்த -

அறிவுப் புதிரெனும் பெர்னார்டுசr.

6 || 2 |

திறனாய் வதனால்

இசை,நா டகங்கள் திருத்தமுற,

முரணார் குமுகம்

முதிர்ந்த மடைமை முதுகொடிய,

325