இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
விடுத்துத் தெளிந்தும்,
தொடுத்துக் கிளர்ந்த நடைமுறையே எடுத்துக் குவித்த
எழுத்துத் திறலினர் பெர்னார்டுசா,
6|| ||
நகைச்சுவை பெய்து
நடத்திய நாடகம், கட்டுரையால் பகைச்சுவை கண்டவர்;
பார்த்தவர் மூட்டும் தடைகளெனும் புகைச்சலை வென்று
புதுமை புரிந்தே பொதிகருத்து
வகைச்சுவை தந்த -
அறிவுப் புதிரெனும் பெர்னார்டுசr.
6 || 2 |
திறனாய் வதனால்
இசை,நா டகங்கள் திருத்தமுற,
முரணார் குமுகம்
முதிர்ந்த மடைமை முதுகொடிய,
325