இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை, இளஞ்சேரன்
மறனார் திமிரர்
மடிய எழுதி இலக்கியந்தின் அறனாய் விளங்கி
அறமே புரிந்தவர் பெர்னார்டுசா,
6/3
பூடகம் அற்றவர்;
பூடகக் காரர்தம் பொய்மையெலாம்
சாடிடக் கிண்டலைச் -
சாட்டை அடியெனச் சாற்றுதற்கே நாடகப் பாங்கினில் . . -
நல்லுரை யாடல்கள் தாம்வழங்கிப் பீடுடை நோபல்
பெரும்பரி சுற்றவர் பெர்னார்டுசா.
"معیت கலித்துறைகள்)
326