இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
உருவம் குறளாம். உரயம் நாலடி, பருவம் என்றும் எவர்க்கும் அண்ணன்;
கவரும் இவற்றால் கவர்ச்சி இலக்கியம். (50) எவரும் விரும்பும் இயல்பில் நிறைந்த அறிஞர் பெருந்தகை ೨/TTIT தம்மைப் பரிவுடை இலக்கியப் படிவமாய்ப் -
பதித்துப் படித்துப் பயன்கொள் வோமே. (54)
6/5 (தேரிசை
ஆசிரியப்பா)
78. முடியாத பாட்டு.
வள்ளுவர் ஈராயி ரந்தை இருபதில் கள்ள முழுநிலா ஞாயிறு - நள்ளிரவில் பேரறிஞர் அண்ணா புகழுடம்பில் ஒன்றினரே,
யாரறிவார் ஆற்றும் அடைவு!
- 6|| 6 (நேரிசை வெண்பா
330