பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

20-1-47 முதல் இலக்கியச் சொற்பொழிவு - மன்னார் குடி கோட்டுர் அரங்கசாமி முதலியார் நூலகப் பொங் கல் விழா - பாரதிதாசனார் படத்திறப்பு. 1947 பொன்னியில் கவிதை - பாரதிதாசன் கவிவழித்

தோன்றல் அறிமுகம் 10-8-1948 புரட்சிப் பேச்சு -பாரதி பாட்டில் புள்ளி கள்' - புதுக்கோட்டை மன்னர் கல்லூரி இலக்கிய மன்றம். - 5-6-6.6 மலேசியாச் சுற்று 10-5-66 பினாங்கு எழுத்தாளர் மன்ற வரவேற்பு 15-5-66 கோலாலம்பூர் முதல் உலகத் தமிழ் மாநாட்டுப்

பார்வையாளர் 16-5-66 கோட்டாபாரு வரவேற்பு - சொற்பொழிவு 17-5-66 சயாம் நாட்டுச் சுற்று - 18-5-66 கோலாலம்பூர் வரவேற்பு - சொற்பொழிவு 19-5-66 கோலாலம்பூர் வானொலி மூன்று இலக்கியச்

சொற்பொழிவுகள் 20-5-66 சிங்கப்பூர் 73 தமிழர் சங்க வரவேற்பு-சொற்

பொழிவு 25-5-66 சிங்கப்பூர் வானொலிப் பேச்சு 5 பதிவு 17, 19-6-6.6 மலைநாட்டுச் சுற்றுப் பயணப் பாராட்டு -நாகூர், நாகப்பட்டினம் - 10-4-69 பெங்களுர் தமிழ் இலக்கிய மன்ற 5-ஆவது

ஆண்டுவிழா தலைமை. - 5-5-71 கவிஞர்கோ’ பட்டமளிப்பு - பறம்புமலைப்

பாரி விழா.

20-5-7ய கவிஞர்கோ' பட்டப்பாராட்டுவிழா.நாகை 28-7-72 மாணவர் ஆற்றுப்படை வெளியீடு- கவிஞர்

370